இந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..!!

பிரதமர் நரேந்திர மோடியும் பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்சனரோவும் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக பிரேசில் ஜனாதிபதி  ஜேர் போல்சனரோ 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) புதுடெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி – பிரேசில் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கு இடையே இணையதளப் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை … Continue reading இந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..!!